MENU BAR

Sunday 17 November 2019

15.11.2019 மாலை நேர ஆர்ப்பாட்டம்

20 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம்

தோழியர்களே ! தோழர்களே !

நமது மத்திய AIPEU GDS (NFPE - GDS) சங்கமானது 
  • GDS ஊழியர்களை சிவில் ஊழியர்களாக அறிவிக்கப்பட வேண்டும்
  • பணிகொடை தொகை ரூபாய் 5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும்
  • சேமிப்பு கணக்குகள் , காப்பீடு திட்டங்கள் போன்றவற்றில், முற்றிலும் விஞ்ஞானபூர்வமற்ற, நடைமுறைக்கு சாத்தியமற்ற இலக்குகளை நிர்ணயித்து ஊழியர்களுக்கு நெருக்கடி கொடுப்பதை நிறுத்த வேண்டும்
 உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இராண்டாம் கட்டமாக , 15.11.2019 அன்று நாடு முழுவதும் முழு நாள் தர்ணா போராட்டம் நடத்த அறைகூவல் விடுத்தது இருந்தது.
 நமது ஈரோடு கோட்டத்தை பொருத்தமட்டில் ஈரோடு , பவானி மற்றும் கோபி கிளைகளை சார்ந்த அனைத்து P3, P4 மற்றும் GDS தோழமைகள் அனைவரும் இணைந்து கடந்த  15.11.2019 அன்று மாலை 6 மணியளவில் மாபெரும் ஆர்பாட்டம் கீழ்க்கண்டவாறு வெற்றிகரமாக நடைபெற்றது

கூட்ட தலைமை(கூட்டு) :
தோழர்.V.அருண்குமார்,கோட்டத் தலைவர் NFPE-P3 மற்றும்
தோழர்.N.சதாசிவன், மாநில உதவி தலைவர், NFPE-GDS

விளக்கவுரை:
தோழர். K,சுவாமிநாதன்,கோட்ட உதவி செயலர், NFPE-P3
தோழர்.S.மாயவன், கோட்டச் செயலர், NFPE-GDS
தோழர்.B.சிவகுமார், கோட்டச் செயலர் NFPE-P4

வாழ்த்துரை:
C.பரமசிவம், CONVENOR, ஈரோடு மாவட்ட அனைத்து ஊழியர் சங்கம்

கோஷங்கள்:
தோழர். K,சுவாமிநாதன்,கோட்ட உதவி செயலர், NFPE-P3

நன்றியுரை :
தோழர். S.செல்லமுத்து, கோட்டச் செயலர், NFPE-P3.



தோழமையுடன்,
ஈரோடு கோட்ட NFPE P3.

குறிப்பு:
ஆர்பாட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சிலவற்றை, அனைவரின் பார்வைக்கும் இங்கு நாம் பதிகின்றோம்.







No comments:

Post a Comment