MENU BAR

Wednesday 16 October 2019

15.10.2019 ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

10அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் ஆர்ப்பாட்டம்..

தோழியர்களே ! தோழர்களே !
புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடுதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்த மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறைகூவல் விடுத்துள்ளது.

ஏற்கனவே 15.10.2019 மதியம் ஈரோடு வருமான வரி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்தை அடுத்து,
இரண்டாம் போராட்டமாக கீழ்கண்ட இயக்கம் வெற்றிகரமாக நடைபெற்றது.

தேதி : 15.10.2019
நாள் : செவ்வாய்க்கிழமை
இடம் : தலைமை அலுவலகம், ஈரோடு
காலம் : மாலை 6 :30 மணியளவில்
இயக்கம் : மாபெரும் ஆர்ப்பாட்டம்

கூட்ட தலைமை :
தோழர்.V. அருண்குமார்,கோட்டத் தலைவர்,NFPE P3,ஈரோடு மற்றும்
தோழர். தனசேகரன், கோட்டத் தலைவர். NFPE P4,ஈரோடு.

ஆர்ப்பாட்ட உரை :
தோழர். N. ராமசாமி , செயலர், மத்திய அரசு ஊழியர் ஒருங்கிணைப்புக் குழு.

தோழர். மோகன் ,தமிழ் மாநில NFPE RMS சங்க பொறுப்பாளர், ஈரோடு RMS.

தோழர். S. செல்லமுத்து, கோட்ட செயலர், NFPE P 3,ஈரோடு.

ஆர்ப்பாட்ட கோஷங்களை முன்னெடுத்தவர் :
தோழர். K. சுவாமிநாதன், உதவி செயலர், NFPE P3, ஈரோடு.

ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பங்கேற்றோர் :
ஈரோடு கோட்ட NFPE சங்கத்தை சார்ந்த பல்வேறு P3,R3,P4,R4 ,GDS தோழமைகள்.

நன்றியுரை:
தோழர். B. சிவகுமார், கோட்டச் செயலர், NFPE P4,ஈரோடு.

தோழமையுடன்,
ஈரோடு NFPE P3.

குறிப்பு:
ஆர்ப்பாட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அனைவரின் பார்வைக்கும் கீழே பதிகின்றோம்.































15.10.2019 IT அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

10அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் ஆர்ப்பாட்டம்..

தோழியர்களே ! தோழர்களே !
புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடுதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்த மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறைகூவல் விடுத்துள்ளது.

முதற் போராட்டமாக கீழ்கண்ட இயக்கம் வெற்றிகரமாக நடைபெற்றது.

தேதி : 15.10.2019
நாள் : செவ்வாய்க்கிழமை
இடம் : வருமான வரி அலுவலகம், ஈரோடு
காலம் : மதியம் 1 மணி
இயக்கம் : மாபெரும் ஆர்ப்பாட்டம்

கூட்ட தலைமை : தோழர். ரோஹித் குமார், தலைவர்,ITEF,ஈரோடு.

ஆர்ப்பாட்ட உரை :
தோழர். P. சேகர், செயலர், ITEF, ஈரோடு.

தோழர். N. ராமசாமி , செயலர், மத்திய அரசு ஊழியர் ஒருங்கிணைப்புக் குழு.

தோழர். N. கார்த்திகேயன், அமைப்புச் செயலர், NFPE P3,ஈரோடு.

தோழர். R. அலெக்ஸ் சாம்ராஜ், செயலர், ஈரோடு RMS.

ஆர்ப்பாட்ட கோஷங்களை முன்னெடுத்தவர் :
தோழர். K. சுவாமிநாதன், உதவி செயலர், NFPE P3, ஈரோடு.

ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பங்கேற்றோர் :
அஞ்சல் ஊழியர் ஓய்வூதிய சங்க தோழர். V. K. பழனிவேல் , ஈரோடு வருமான வரி அலுவலக ITEF தோழமைகள், ஈரோடு அஞ்சலக NFPE மற்றும் அஞ்சல் RMS தோழமைகள் உள்ளிட்டோர்.

நன்றியுரை:
தோழர். குமார், ITEF, ஈரோடு.

தோழமையுடன்,
ஈரோடு NFPE P3.

குறிப்பு:
ஆர்ப்பாட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அனைவரின் பார்வைக்கும் கீழே பதிகின்றோம்.









15.10.2019 ஆர்ப்பாட்டம் Notice

10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய போராட்டம்


தோழமையுடன்,
ஈரோடு NFPE P3.

10.10.2019 மூன்றாம் நாளாக போராட்டம்

🚩 *Bonus ஆணை வழங்க கோரி மூன்றாம் நாளாக ஆர்ப்பாட்டம்*🚩

தோழமைகளே...
நமது மத்திய அரசு ஊழியர் சம்மேளன அறைகூவல்படி,
உடனடியாக Bonus ஆணை வெளியிட கோரி நாடு முழுவதும் அன்றாடம் ஆர்ப்பாட்ட இயக்கங்கள் நிகழ்த்தி கொண்டு இருக்கிறோம்.

கடந்த 05.10.2019, 09.10.2019க்கு பிறகு, மூன்றாம் நாளாக 


*10.10.2019*
அன்று

நமது *ஈரோடு தலைமை அஞ்சலகம்* 

மற்றும்

*கருங்கல்பாளையம் துணை அஞ்சலகம்* முன்பு 
மதியம் 
உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது..

அது சமயம்  நமது ஈரோடு NFPE, FNPO மற்றும் AIPRPA(ஓய்வூதியர்) சங்கங்களை சார்ந்த  P3,P4 மற்றும் GDS தோழமைகளும் இதில் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை சிறப்புற நடத்தினர்.


தோழமையுடன்,
*ஈரோடு அஞ்சல் JCA (NFPE~FNPO~AIPRPA)* 🚩

ஈரோடு தலைமை அஞ்சலகம் மற்றும் கருங்கல்பாளையம் துணை அஞ்சலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட இயக்க புகைப்படங்களை அனைவரின் பார்வைக்கும் இங்கு நாம் பதிகின்றோம்.