MENU BAR

Wednesday 16 October 2019

15.10.2019 ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

10அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் ஆர்ப்பாட்டம்..

தோழியர்களே ! தோழர்களே !
புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடுதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்த மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறைகூவல் விடுத்துள்ளது.

ஏற்கனவே 15.10.2019 மதியம் ஈரோடு வருமான வரி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்தை அடுத்து,
இரண்டாம் போராட்டமாக கீழ்கண்ட இயக்கம் வெற்றிகரமாக நடைபெற்றது.

தேதி : 15.10.2019
நாள் : செவ்வாய்க்கிழமை
இடம் : தலைமை அலுவலகம், ஈரோடு
காலம் : மாலை 6 :30 மணியளவில்
இயக்கம் : மாபெரும் ஆர்ப்பாட்டம்

கூட்ட தலைமை :
தோழர்.V. அருண்குமார்,கோட்டத் தலைவர்,NFPE P3,ஈரோடு மற்றும்
தோழர். தனசேகரன், கோட்டத் தலைவர். NFPE P4,ஈரோடு.

ஆர்ப்பாட்ட உரை :
தோழர். N. ராமசாமி , செயலர், மத்திய அரசு ஊழியர் ஒருங்கிணைப்புக் குழு.

தோழர். மோகன் ,தமிழ் மாநில NFPE RMS சங்க பொறுப்பாளர், ஈரோடு RMS.

தோழர். S. செல்லமுத்து, கோட்ட செயலர், NFPE P 3,ஈரோடு.

ஆர்ப்பாட்ட கோஷங்களை முன்னெடுத்தவர் :
தோழர். K. சுவாமிநாதன், உதவி செயலர், NFPE P3, ஈரோடு.

ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பங்கேற்றோர் :
ஈரோடு கோட்ட NFPE சங்கத்தை சார்ந்த பல்வேறு P3,R3,P4,R4 ,GDS தோழமைகள்.

நன்றியுரை:
தோழர். B. சிவகுமார், கோட்டச் செயலர், NFPE P4,ஈரோடு.

தோழமையுடன்,
ஈரோடு NFPE P3.

குறிப்பு:
ஆர்ப்பாட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அனைவரின் பார்வைக்கும் கீழே பதிகின்றோம்.































No comments:

Post a Comment