MENU BAR

Thursday 27 May 2021

தோழர் சுவாமிநாதன் பணிநிறைவு மடல்

தோழமைகளே..
நமது ஈரோடு கோட்ட சங்கத்தின்  முன்னாள் கோட்ட செயலாளரும், சங்க முன்னணி நிர்வாகியுமான தோழர். சுவாமிநாதன் அவர்கள் வருகின்ற 31.05.2021 பணிஓய்வு பெறுவதை ஒட்டி ,
ஒரு மடல் எழுதியுள்ளார்..
அனைவரின் பார்வைக்காகவும் இங்கு நாம் பதிகின்றோம்..







தோழமையுடன்,
ஈரோடு NFPE P3🚩

No comments:

Post a Comment