MENU BAR

Monday 26 October 2015

வாசிக்கவும் .... யோசிக்கவும்.




21.10.2015 ஆனந்த விகடன் வலைபாயுதே -  பகுதியிலிருந்து ...
 
*   " பெரியார், தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார் ?" என்பவர்களுக்கு
      வட இந்தியா தினமும் ஒரு பதில் தந்து கொண்டிருக்கிறது !

*    நல்லது பண்ணா கை தட்டாத எந்தச் சாமியும்,
       கெட்டது பண்ணா கண்ணைக் குத்தாது !


No comments:

Post a Comment