MENU BAR

Monday 22 April 2019

23.04.2019 மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டம்.. NPS திட்டத்தை கைவிட கோரி

NPS திட்டத்தை ரத்து செய்


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி ,
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் அறைக்கூவல்படி
23.03.2019 செவ்வாய்க்கிழமை அன்று
மாலை 6 மணியளவில்
நமது ஈரோடு தலைமை அஞ்சலகத்தில் மத்திய அரசு ஊழியர் ஒருக்கிணைப்புக் குழு மற்றும் வருமான வரி சமேளனத்துடன் இணைந்து
மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டம் நடைபெற இருக்கிறது..
தோழமைகள் திரளாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று NPS க்கு எதிரான இந்த போராட்டத்தை வலுப்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுடன்,
P3,P4 மற்றும் GDS சங்கங்கள்,
ஈரோடு கோட்ட NFPE.

No comments:

Post a Comment