MENU BAR

Monday 1 June 2020

MAY 2020 பணி ஓய்வு வாழ்த்துக்கள்

தோழமைகளே..

கடந்த 30.05.2020 அன்று நமது ஈரோடு கோட்டத்தைச் சார்ந்த பல தோழமைகள் சிறப்பானதொரு அரசு பணிக்கு பிறகு, ஓய்வு பெற்றுள்ளனர்.

 அவர்கள் அனைவருக்கும் நமது ஈரோடு கோட்டச் சங்கத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி  மரியாதையை செய்யப்பட்டு , வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது..

பணி ஓய்வு வாழ்த்தின் பொது எடுக்கப்பட்ட புகைபடங்களில் சிலவற்றை அனைவரின் பார்வைக்கும் இங்கு பகிரப்படுகின்றது.


தோழர்.குழந்தைவேலு அவர்களுக்கு , சங்கத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது

 கோபி தலைமை அஞ்சலகத்தில்






தோழியர். சாந்தாமணி அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கபட்டது






விருப்ப ஓய்வில் செல்லும் முன்னால் SYSTEM ADMIN தோழர். ஆனந்தகுமார் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது



















ஈரோடு தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சல் அதிகாரி தோழர் சாய்ராம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது





ஈரோடு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் திரு சக்திவேல் முருகன் அவர்களுக்கு , சங்கத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கபட்டது




மேலும் கடந்த MAY2020 மாதத்தில், பணி ஓய்வு பெற்ற அனைத்து தோழமைகளுக்கும் நமது ஈரோடு கோட்ட NFPE சங்கத்தின் சார்பில் சிறப்பானதொரு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.


தோழமையுடன்,
NFPE -ஈரோடு.