MENU BAR

Tuesday 11 September 2012

இயற்கை மருத்துவக் குறிப்புகள்: பாகம் 3

புண்கள் ஆற வேண்டுமா?(To treat ulcers)
வெள்ளை வெங்காயத்தை அடிக்கடி உணவில் பயன்படுத்துங்கள். வயிற்றிலும் குடலிலும் உண்டாகும் புண்களை ஆற்றிவிடும்.
இளம் ஆண்- பெண்களுக்கு ஏற்படும் முகப்பருக்கள் போக, காய்ச்சி ஆறிய ஒரு கோப்பை நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து சீனிச்சர்க்கரை கலந்து சாப்பிட குணம் கிடைக்கும்.
நீர் கடுப்பு உடல் எரிச்சல் தீரவெள்ளரிக்காய், தக்காளிப்பழம், வெங்காயம், பச்சைப் பருப்பு சேர்த்து கூட்டு சாப்பிடுங்கள். குணமாகும்.
தோல் வியாதி குணமாக்கும் திருநீற்றுபச்சை:(to cure skin problem)
படை மற்றும் தோல் வியாதிகளுக்கு பயன்படுகிறது. முகப்பரு, வேனல் கட்டி போன்றவற்றிற்கு இந்த இலையின் சாற்றை போட்டால் குணமாகும். இதன் சாறை தேள் கடித்த இடத்தில் தடவ, கடுப்பு நீங்கும்.

பருத்த உடலை இளைக்கச் செய்ய - (நீங்கள் ஒல்லியாக வேண்டுமா?)
ஐம்பது கிராம் கொள்ளு எடுத்து அரைலிட்டர் தண்ணீரில் இரவில் ஊறவைத்து காலையில் கொதிக்க வைத்து, சிறிது இந்துப்பு சேர்த்து சாப்பிடவும். அதேபோல் காலையில் ஊறவைத்து இரவில் சாப்பிட வேண்டும். இப்படியாக 48 நாட்கள் சாப்பிட்டால் சரிரம் இளைத்து விடும்.

ஜீரண சக்தி கோளாறா?
(Digestive problem?)
நன்றாக ஜீரணமாகவேண்டுமா? சுவையான காய்கறி பண்டங்களில் கரு வேப்பிலைசேர்த்துக் கொள்ளுங்கள். வாசனையோடு பண்டங்களுக்கு சுவையூட்டி நல்ல ஜீரணமும் கொடுக்கும் இந்த கருவேப்பிலை(Curry leaves). பருப்பு அல்லது தேங்காய் புளி மிளகாய் சேர்த்து துவையல் செய்து சாப்பிவாய்ப்புண் குணமாக(To treat thrush)
வாயில் புண் அடிக்கடி வருகிறதா? அகத்திக் கீரை, மணத்தக்காளிக் கீரை மாற்றி மாற்றி வெங்காயம் சேர்த்து சாப்பிடுங்கள். தேங்காய் துருவி பால் சாப்பிடுங்கள். மரு தோன்றி இலையை நீரில் இரவில் ஊறவைத்து காலையில் வாய் கொப்பளிக்க புண்கள் ஆறிவிடும்.

வேம்புவின் மருத்துவ குணங்கள்:
(Medicinal neem)
மருத்துவ குணம் கொண் டது. சின்னம்மை தாக்கிய பின், முதலில் குளிக்கும் போது இதன் இலையை போட்டு குளிப்பது வழக்கம். வேப்பிலைகளை பெட்டிகள் மற்றும் பீரோவில் போட்டு வைப்பதால், கரப்பான் பூச்சிகள் அண்டாது.
நன்றி குறிப்புகள் முற்றும்.

Monday 10 September 2012

History of means of mail conveyance

  • • Pigeons: - Pigeons were used to send messages/mails before 18th century.
  • • Runners: - On opening First GPO in India on 01.04.1774 four mail routes fixed: 1. Kolkata to Ganjan (now in Orissa) 2. Ganjan to Mushirdabad later up to Pune. 3. Kolkata to Dhaka 4. Kolkata to Banaras & Huts were constructed at every 10 km. distance in between, upon which 3 runners with one Candle Holder( mashalchi) & one Band master(Dhaph) (to keep away the wild animals) were appointed to convey the mails.
  • • Palanquin (Dholi):- Runners were replaced by Palanquin (Dholi) with 8 Palanquin Bearers (kahars), two Candle Holders( mashalchi’s) & one coolie upon the routes. Charges were Rs. 1/- per mile. A Rs. 445/- was the cost in between Kolkata to Banaras.
  • • Ships: - Ships were used to convey mails from England to Mumbai (India).
  • • Boats: - Boats were used to convey mails coming to India from Cadgury to GPO Kolkata.
  • • Bull Carts/ Horse Tonga: - Runners / Palanquin(Dholi) were replaced with the Bull carts/ horse Tonga for conveying the mails in 1845, in between Allahabad to Kolkata to Delhi. Later extended to Lahore- Peshawar in the year 1850/1855.
  • • Rails: -First Railway Track started on 16.04.1853 in between Bombay & Thane. Rails used for conveying mails free of cost. Another Rail with Steam Engine in between Howrah to Hugli started from 15.08.1854. Later network of rail extended Delhi to Mumbai in the year 1866 & conveyance of mail started with railway. Traveling Post ( now Rail Mail Service since 1880) started on 01.05.1864 in between Allahabad- Kanpur & sorting of mails in running trains implemented.Mail Sorting Offices for sorting of mails were opened at all the important Railway Stations & at Air Ports in 1887.
  • • Public/ State Buses: - Public/State buses are also used for Conveyance of mails from one city to another city.
  • • Hired Freighter plane: - The world's first official airmail flight took place in India, on 18 February 1911. It was a journey that spanned 18 kilometers and lasted 27 minutes. Henri Piquet, a French pilot, ferried around 15 kilos of mail (approximately 6,000 letters and cards) across the Ganges, from Allahabad to Naini. Included in the historic airmail was a letter to King.Henri Pequet</ref>
  • • Mail Motor Service:- Mail Motor Service came into existence in 1944 for to & fro of mails from one city to another & within the city to ensure speedy delivery of mail articles. Till date Post Office owns a fleet of 1300 motor vans.
  • • Owned Freighter plane:- Post Office introduced delivery of mails through Freighter planes w.e.f 29 August 2007 from Kolkata (West Bengal) & the speeder delivery of mail services through its Freighter plane have been provided in foreign countries also

  • Friday 7 September 2012

    வெற்றியின் அடிப்படையில் உடல்நலம்


     
    வெற்றியின் அடிப்படையில் உடல்நலம்
    (Health is fundamental to success)

    ஒவ்வொரு இயந்திரமும் தினசரி Maintance (பராமரிப்பு) என்பதை செய்து வந்தால்தான், அந்த இயந்திரத்தின் மூலம் எப்போதும் நல்ல பலன்களைப்பெறலாம்.

    அதேமாதிரி நமது உடலாகிய இயந்திரத்தையும் தினசரி முறையாக பராமரிக்க வேண்டும். அதாவது தினமும் தவறாது ஏதாவது உடற்பயிற்சி முறைகளை செய்து வர வேண்டும்.


    உடல் நலத்தைப் பற்றி ஒரு முக்கிய பிரமுகர் சொன்னது,

    "உனது ஆரோக்கியம் 3 கி.மீ.க்கு அப்பால் உள்ளது. அதை தினமும் நடந்து சென்று வாங்கி வரவேண்டும்."


    யார் அந்த முக்கிய பிரமுகர் தெரியுமா?

    நமது தேசத் தந்தை மகாத்மா காந்திதான்!!!


    தினமும் வாக்கிங் (Walking), ஜாக்கிங்(jogging), (Running)ஓட்டம், ஜிம்(Jimnastics), yoga(யோகாசனம்) போன்ற ஏதாவது ஒரு மனத்திற்கு பிடித்தமான உடற்பயிற்சியை அனுதினமும் குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் செய்து வரவேண்டும்

    தினமும் உடல்நலத்திற்கு உடற்பயிற்சியும், மனோ பலத்திற்கு தியானமும் செய்து வந்தால், உடலும், மனமும் எப்போதும் புதியதாக (body Fresh)வும், ஆரோக்கியமாகவும், மனத்தில் தன்னம்பிக்கையும் நிச்சயம் ஏற்படும்.

    இந்தப் பழக்கமானது நமது பல நோய்களை வராமலேயே செய்துவிடும் சக்தி கொண்டது. உடலில் இருக்கும் நோய்களையும் கூட இவை நீக்கி விடும் வல்லமைப்படைத்தவை அல்லது ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளாவது நோயை வைத்திருக்கும்.

    வெற்றிப் பெற துடிக்கும் உங்களுக்கு உடல்நலமும், மனோபலமும்தான் ஆதாரமாக இருந்து, எந்த செயலையும், ஏற்கும் மனோபலத்தையும்(Fortitude), துணிந்து செயலாற்றும் உடல்வலிமையும் (தினசரி செய்யும் உடற்பயிற்சியும், தியானமும்) தவறாமல் கொடுக்கும்.

    எனவே உங்களது அன்றாட வாழ்வில் காலைக் கடன்களைப் போன்று, இவை இரண்டையும் காலைக் கடமைகளாக செய்து வந்தால் வெற்றி நிச்சயம் உங்களை நோக்கி நடைபோடும்..!! நன்றி தோழர்களே..!!

    Wednesday 5 September 2012

    இயற்கை மருத்துவக் குறிப்புகள்: பாகம் 2

    குடல்புண் குணமாக
    (Intestinal ulcer cured)
    முட்டைகோஸ் ஐம்பது கிராம் எடுத்து இருநூறு மில்லி தண்ணீரில் வேகவைத்து அந்த நீரை பருகுங்கள். வேறு மருந்து தேவையில்லாமல் குடற்புண் குணமாகும்.

    சளியைத் துரத்தும் தூதுவளை:
    (making it possible to cure)
    தூதுவளை, பல மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதன் இலைகள் சளியால் ஏற்படும் தொண்டை வலிக்கு மிகச் சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. அதிக உஷ்ணத் தன்மை கொண்டது. எனவே, கபத்தை உடைக்கும் தன்மை கொண்டது. இதைத் தொடர்ந்து உட்கொண்டால், நல்ல உடல் வனப்பும், கட்டான உடலமைப்பும் பெறுவர். இக்கீரை, மூலநோய்க்கு(Hemorrhoids) நல்ல மருந்தாகும். அதிக உஷ்ணம் கொண்டதால் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே சாப்பிடலாம். இதை தண்ணீரில் போட்டு காய்ச்சி, வடிகட்டி, அந்த தண்ணீரை பருகி வந்தால், இருமல் குணமாகும்.

    சொரி சிறங்கு குணமாக
    (to cure itch)
    கற்பூரம், சந்தனம், மிளகு சமஅளவு எடுத்து அரைத்து உடம்புக்கு தடவி இரண்டு மணி நேரம் கழித்து குளித்தால் சொரி சிரங்கு குணமாகும்.
    வசம்பு 50 கிராம் எடத்து 200 மில்லி தேங்காய் எண்ணெயுடன் கலந்து உடம் பில் பூசி வர சொரி சிறங்குகள் அகலும்.

    சோற்று கற்றாழையின் மருத்துவ குணங்கள்
    (Medicinal properties of aloes)
    இதன் ஜெல் சருமத்தை பளபளப்பாக்க உதவுகிறது. முகத்தில் ஏற்படும் கரும்புள்ளி, முகப்பருக்களை போக்க உதவுகிறது. சிறிதளவு கற்றாழை ஜெல்லுடன் 10 சொட்டு பாதாம் எண்ணெய் விட்டு முகத்தில் தடவி வர, வறண்ட சருமம் சரியாகும். கிளிசரின் ஒரு டீஸ்பூன், எலுமிச்சை பழ எண்ணெய் இரண்டு சொட்டு ஆகியவற்றுடன், கற்றாழை ஜெல்லை (Aloe vera gel)கலந்து முகத்தில் போட்டால், சருமம் மிருதுவாகும்.
    குறிப்பு: கடையில் ரெடிமேடாக கிடைக்கும் கற்றாழை ஜெல்களை வாங்கி பயன்படுத்துவதை விட, வீட்டில் செடி வளர்த்து, அந்த இலைகளிலிருந்து நாமே பிரஷ்ஷாக ஜெல் எடுத்து பயன்படுத்தினால், கூடுதல் பலன் பெறலாம்.

    பல் சொத்தை ஆவதை தவிர்க்க
    சிறுவர்கள் சர்க்கரைப் பொருட்கள், இனிப்புப் பொருட்கள், சாக்லெட், மிட்டாய், ஐஸ் கிரிம், கிரஷ, குளிர்ந்த பானங்கள் சாப்பிடும்போது சர்க்கரை பல்லில் ஒட்டி எனாமல்போய் கிருமிகள் உண்டாகி சொத்தை ஆகின்றன. இவற்றை தவிர்ப் பது நல்லது.

    நன்றி குறிப்புகள் தொடரும்....

    Monday 3 September 2012

    PA / SA Recruitment : Apply Online

    Candidates can apply PA / SA recuitment 2012-13 in the following link.

    http://www.examinationonline.in/dop/


                 Candidates can give their Name (as on +2 certificate), Date of Birth (as on =2 certificate), email-id in the above link, the application and the instructions will be sent to the given email id in next 24 hours.