MENU BAR

Saturday 21 February 2015

படித்ததில் பிடித்த ஆனந்த விகடன் (28.1.2015) கவிதை :

                           ஏதாவது ஒரு யுக்தியில் நமது அன்றாட வேலைப் பளுவினை         செவ்வனே செய்து முடித்து திரும்பிப் பார்த்தால் எதிர் பாராத திருப்பமாய் "CORPORATION" என்கிறார்கள் ! இச் சிந்தனையைத்  தூண்டிய    கவிதைக்கு நன்றி !!!


1 comment:

  1. கவிதைத் தேர்வு மிக அருமை ..... வார்த்தையல்ல ... வாழ்க்கை .. ஆம் கடந்துதான் போகவேண்டும் ......ஆறு ஆனாலும் சரி ஆறானாலும் சரி ... ...

    ReplyDelete