MENU BAR

Sunday 31 July 2016

வாசிக்கவும்... யோசிக்கவும். (பதில் தேடும் கவிதை)


கேள்வி :

யாதும் ஊரே ! 
யாவரும் கேளிர் !

எப்படி வந்தது சேரி ?

                       --- வாலிதாசன் 
                            (ஆனந்த விகடன் சொல்வனம் 02.03.2016)

No comments:

Post a Comment