MENU BAR

Saturday 7 March 2015

அஞ்சல் குடும்பத்தில் இணையும் புதியவர்களுக்கு வாழ்த்துக்கள் ....



150 ஆண்டுகளுக்கும் மேலான பழமையோடும், நவீன தொழில் நுட்ப வசதிகளோடும்  இந்திய நாட்டின் மக்களுக்கான பணியினை சிறப்பாகச் செய்து வரும் அரசுத் துறையாம் அஞ்சல் துறையில் POSTAL ASSISTANT பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு வருகின்ற 09.03.2015 முதல் ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் தங்கள் பணியைத் தொடங்க உள்ள கீழ்க்கண்ட தோழர் , தோழியர்களுக்கு ...



104 அண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தோடு , ஊழியர்களின் உரிமைகளைப் போராடிப் பெறுவதில் , புதிய ஊழியர் நியமனம் என்பதே இல்லாது இருந்த ஒரு தேக்க நிலையை மாற்றி கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து ஊழியர் நியமனத்தைச் சாத்தியமாக்கியதில் ஒரு முன்னணிப் படையாகத் திகழ்ந்து வருவதால் அஞ்சல் ஊழியர்களில் 80 சதவீதத்திற்கும் மேலனோரை தனது உறுப்பினர்களாகப் பெற்று பெருமையோடு செயல்பட்டு வரும் ....

NFPE (National  Federation of Postal Employees) சமேளனத்தின் All India Postal Employees Union - Group 'C' தொழிற்சங்கத்தின் ஈரோடு கோட்டக் கிளையின் சார்பாக - நெஞ்சார்ந்த இனிய நல்வாழ்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் .

1) Parthipan. R
2) Janrthanan.M
3) Praveen Kumar. V
4) Selvin Danish. P
5) Jeeno Davidson .A
6) Sudhakar. S
7) Aarthy. T
8) Dineshkumar. A
9) Yazhini. B
10) Dharani. K.S
11) Kamatchiyammal. G
12) Partheepan. S
13) Mahendran. E
14) Dinesh Kumar. A
15) Praveenkumar. P
16) Sheeba Ferin. G
17) Satheeskumar. M                      
கே . சுவாமிநாதன் ,
கோட்டச் செயலர்,
NFPE - P 3,
ஈரோடு 638001.

No comments:

Post a Comment