MENU BAR

Thursday 3 September 2015

02.09.2015 STRIKE ! STRIKE ! STRIKE !



ஆலைச்  சக்கரங்கள் சுழவில்லை - அலுவலங்கள் இயங்கவில்லை.

                   15- கோடிக்கும் அதிகமான
       தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் 
       இந்திய வரலாற்றின் மிகப்பெரிய 
          வேலைநிறுத்தம் - 02.09.15

மத்திய அரசின் மக்கள் விரோத -
தொழிலாளர் விரோத கொள்கைகளைக்
கண்டித்து - மத்திய , மாநில , பொதுத்துறை ,
வங்கி ஊழியர்கள் மட்டுமல்லாது மற்ற
முறை சாராத்  தொழிலாளர்கள் - விவசாயிகள்
மற்றும் பொது மக்களும் இணைந்து நடத்திய
02.09.2015 வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்ட
ஈரோடு கோட்ட
NFPE - FNPO சங்கங்களின் P3, P4, GDS
ஊழியர்களுக்கு JCA-வின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஈரோடு 638001                                 இவண்,      
03.09.2015                                                                            K. சுவாமிநாதன்
                                              J. பாலமோகன்ராஜ்
                                                                                                                    JCA கன்வீனர்கள்










No comments:

Post a Comment