MENU BAR

Tuesday 20 October 2015

கண்ணீர் அஞ்சலி


நமது NFPE அஞ்சல் மூன்று சங்கத்தின் முன்னால் தமிழ் மாநிலச் செயலர் தோழர் பாலு (N. பாலசுப்ரமணியன்) அவர்கள் இன்று 20.10.2015 காலை திருவனந்தபுரத்தில் மரணமடைந்தார் என்பதை வருத்ததோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

19 - ஆண்டுகளாக தமிழ் மாநிலச் செயலராக பணியாற்றிய அவரது தொழிற்சங்கப் பணியினை  நினைவு கூர்ந்து ஈரோடு கோட்ட - P3, P4, GDS சங்கங்களின் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.

ERODE 638001 / 20.10.2015.                                   NFPE ERODE

No comments:

Post a Comment