MENU BAR

Monday 5 October 2015

LGO தேர்வில் வெற்றி பெற்ற தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.



தோழர்களே ! தோழியர்களே !

கடந்த 23.11.2014 தேதியில் நடை பெற்ற தேர்வில் கீழ்க்கண்ட POSTMEN தோழர்கள் வெற்றி பெற்று POSTAL ASSISTANT ஆக பதவி உயர்வு பெறுகிறார்கள். இன்று 05.10.2015 முதல் மதுரை PTC யில் Training துவங்க உள்ள இவர்கள் அனைவருக்கும் நமது ஈரோடு கோட்ட சங்கங்களின் சார்பாக நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

1) P. பரமேஸ்வரன் II   - Chitode
2) M. சரவணன் - Anthiyur
3) M. கிருஷ்ணகுமார் - Anthiyur
4) S. மாரசாமி - Surampatti


தோழமையுடன் , 
K. சுவாமிநாதன் - P3,
B. சிவகுமார் - P4         
S.நடராஜன் - GDS
ERODE 638001/ 05.10.2015                 

No comments:

Post a Comment