MENU BAR

Friday 15 November 2019

15.11.2019 கூட்டு பொதுக்குழு கூட்டம்

NFPE
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப் ‘C’
ஈரோடு கோட்டக் கிளை மற்றும் பவானி, கோபி கிளைகள்.

கூட்டு பொதுக்குழு  கூட்டம்15.11.2019

தோழர்களே ! தோழியர்களே !
நமது  சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 15.11.2019 வெள்ளிக்கிழமை அன்று மாலை 06:00  மணியளவில் ஈரோடு தலைமை அஞ்சலகத்தில் நடைபெற உள்ளது. அதுசமயம் கீழ்கண்ட பொருள்கள் பற்றி விவாதிக்கப்படும். நமது சங்கத்தை சார்ந்த ஈரோடு ,பவானி மற்றும் கோபி தோழமைகள்/உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்..

பொருள்:
1.   சிவகிரி மற்றும் ஊஞ்சலூர் முறைகேடுகள் - நிர்வாகத்தின் போக்கும், சங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும்.
2.   சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள LSG பதவி உயர்வு ஆணை மற்றும் இடம் கோருதல் தொடர்பாக
3.   புதிய கணக்கு ஆரம்பித்தல், புதிய பாலிசி பிடித்தல் ஆகியவற்றில்
விஞ்ஞானபூர்வமற்ற / ஏதார்த்ததிற்கு புறம்பான இலக்கு நிர்ணயிப்பது தொடர்பாக  
4.   நடந்து முடிந்த அகில இந்திய மாநாடு பற்றிய செய்திகள் – தொடர்பாக
5.   இதர பொருள்கள் – தலைவர் அனுமதியுடன்.


தோழமையுடன்,

S.செல்லமுத்து
கோட்டச் செயலர்
P3 - ஈரோடு

T.கணேசன்
கிளைச் செயலர்
 P3 –பவானி 

S.கார்த்திகேயன்
கிளைச் செயலர்
P3 –கோபி


இடம் : ஈரோடு                                                   
நாள் : 07.11.2019

No comments:

Post a Comment