MENU BAR

Friday 22 May 2020

22.05.2020 கண்டன ஆர்ப்பாட்டம் - NFPE ஈரோடு

வெற்றிகரமான கண்டன ஆர்ப்பாட்ட கூட்டம் 🚩

தோழமைகளே..
நமது மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன அறைகூவலின்படி,மத்திய/மாநில அரசுகளின் மக்கள்/தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்து நாடு முழுவதும்  22.05.2020 அன்று கண்டன ஆர்ப்பட்டமும்  , பேட்ஜ் அணித்து பணியாற்றவும் நமது சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது..

அதனை ஏற்று ,  நமது ஈரோடு சங்கம் சார்பில் கீழ்கண்டவாறு இயக்கம்   வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது..

~~~~~~~~~~~

 நாள் : 22.05.2020
வெள்ளிக்கிழமை

 இடம் :
ஈரோடு தலைமை அஞ்சலகம்

 நேரம் : மதியம் 1

 கூட்ட தலைமை :
தோழர். V. அருண்குமார்,
கோட்டத் தலைவர், NFPE-P3

 கண்டன விளக்கவுரை :
தோழர். B. சிவக்குமார்,கோட்ட செயலர், NFPE P4.

தோழர். சத்ருக்கன்,
கோட்ட தலைவர், NFPE GDS.

தோழர். S. செல்லமுத்து
கோட்ட செயலர்,
NFPE P3.

 கண்டன கோஷம் ;
தோழர். K. சுவாமிநாதன், கோட்ட உதவி செயலர்,
ஈரோடு NFPE P3.

 நன்றியுரை ;
தோழர். S. மணிகண்டன்,
கோட்ட உதவி தலைவர்,
ஈரோடு NFPE P3.

 ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பங்கேற்றோர் :
ஈரோடு DO, HO, Town SO போன்ற பல அஞ்சலகங்களை சார்ந்த60க்கும் மேற்பட்ட P3,P4 மற்றும் GDS தோழமைகள்.

~~~~~~~~~~~~~~

தோழமையுடன்,
 NFPE ஈரோடு.🚩

குறிப்பு:
1.  22.05.2020 அன்று ஈரோடு கோட்டத்தில் உள்ள தோழமைகள், கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர்.

2. ஆர்பாட்ட இயக்கத்தில், சமுக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது.

3. ஆர்பாட்டத்தின் பொது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைவரின் பார்வைக்கும் இங்கு பகிரப்படுள்ளது.






















No comments:

Post a Comment