MENU BAR

Tuesday, 19 January 2016

First Ever Flower grown in space makes its debut !!

 
(CNN)To boldly grow where no man has grown before.
That has been the mission of astronauts aboard the International Space Station (ISS) for nearly two years, where they have tried to cultivate edible plants in microgravity.
But now, after a few failed growth cycles, it seems the team's efforts are finally blossoming, with their first ever bunch of zinnia flowers blooming in space.
U.S. astronaut Scott Kelly tweeted a photo of one of the orange flowers, writing: "First ever flower grown in space makes its debut! #SpaceFlower #zinnia #YearInSpace".

கலிபோர்னியா, ஜன. 18-

சர்வதேச விண்வெளி மையத்தில் பூத்துள்ள மலரின் படத்தை விண்வெளியில் சுற்றி வரும் விஞ்ஞானி ஸ்காட் கெல்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கடந்த நவம்பர் மாதம் மலர்கள் வளர்ப்பிற்கான சோதனையை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெற்றிக்கிரமாக சோதனை செய்தது.

இந்நிலையில் சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக 250 நாளைக் கடந்துள்ள அமெரிக்க விண்வெளி வீரரான ஸ்காட் கெல்லி, சர்வேதேச விண்வெளி மைத்தில் வளர்க்கப்பட்ட முதல் மலரான சூரிய காந்தி குடும்பத்தை சேர்ந்த ஜின்னியா மலரை புகைப்படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த மலரை உணவாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 
Courtesy: nfpesalemeast.blogspot.in

FULL DAY DHARNA AT CHENNAI ON 20.01.2016 BY ALL CENTRAL GOVT EMPLOYEES UNIONS DEMANDING MODIFICATIONS IN 7TH CPC RECOMMENDATIONS


Features of Rural ICT Handheld Device Supplied to Branch Post Offices

RURAL ICT PILOT  PROJECT  ஆக  பீகார், உ. பி. யில் அறிமுகப் படுத்தப் படுகிறது. கிராமப்புறங்களில் HAND  HELD  DEVICE  மூலம் செய்திடும் எல்லா பரிவர்த்தனைகளும் உடன் CENTRAL SERVER ஐ  அடைந்துவிடுமாம். இது  நல்ல திட்டம்தான் . ஆனால் செயல்பாட்டில்தான்  கோளாறு  உள்ளது. இலாக்கா அஞ்சலகங்களில் CBS  அறிமுகப் படுத்தி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கூட  சரி செய்திட இயலாத, PENALTY CLAUSE  இருந்தும் ஏன் என்று கேட்கக்கூட திராணி இல்லாமல்   INFOSYS , SIFY  நிறுவனங்களிடம்  அடிமைப்பட்டுக் கிடக்கும்  நிர்வாகம் , 1,30,000 கிராமப்புற  கிளை  அஞ்சலகங்களில் என்ன கூத்து நடத்தப் போகிறதோ தெரியவில்லை. அதற்குள் எத்தனை  உயிர்  பலியாகப் போகிறதோ தெரியவில்லை. 
 ======================================================

As a pilot phase Department of Post has started using solar powered, biometric hand-held devices in rural post office with connectivity along with the application software in selected circles viz. Bihar, UP and Rajasthan.  This move was the outcome of Rural ICT project declared by the Government of India.
Following re the important features or benefits of Hand-held device supplied to Branch Post Offices.
1.  Electronic transactions- Booking and delivery of Speed Post, registered mail, money orders, sale of stamps and postal stationery will be done through these devices and paper receipt shall be generated

2.  Instantaneously thereby eliminating chances of overcharging and other problems associated with manual transactions. Savings Bank deposits & withdrawals, PLI/RPLI premium deposits and loan/claim payments will also be done electronically on these devices.

3.  Immediate uploading of transaction data and financial reconciliation- Using mobile connectivity, data pertaining to all transactions done on the hand-held devices shall be uploaded onto the central server. E-Money order will reach the destination post office instantaneously unlike present day where the money order is digitized at the nearest computerized Post Office and leads to delay in delivery. All financial transactions shall also be reconciled immediately without any manual intervention and Cash on Delivery amount collected in the village shall be immediately credited to the account of e-Commerce Company. Similarly the artisans would be able to fulfill e-commerce orders and receive immediate payment for their sold products online. This will have a positive impact on the overall economy of the villages.
4. Automatic track and trace- Speed Post and Registered letters/parcels and money remittances will be trackable at the Branch Post Office level and booking/delivery information will also be uploaded to central server immediately.
5. Fraud and leakage elimination- As Savings Bank and Postal Life Insurance transactions will be done on a real-time basis and through immediate generation of receipt and voice message, chances of fraud would be eliminated. Biometric authentication of MNREGS and social security beneficiaries at the time of pay-out would also reduce leakage in the schemes

6. Post Offices as Common Service Centres- Branch Post Offices shall be able to work as Common Service Centres and offer services such as Railway Reservation, online bill payment for electricity and water utilities, mobile and DTH recharge, insurance policy premium payments & transactions for partner banks/insurance companies/mutual funds etc.

Source : Business Standard

National Council (Staff Side) (JCM) addressed to the Secretary Department of Expenditure, Government of India on issuing orders for raise in bonus ceiling

போனஸ் உச்ச வரம்பு உயர்த்தி வழங்கிட, அதுவும் 01.04.2014 முதல் வழங்கிட உரிய சட்ட திருத்த மசோதா  பாராளுமன்றம், ராஜ்ய சபை என்ற இரு அவைகளிலும்  நிறைவேறிய  போதிலும் உரிய  கெசெட்  அறிவிக்கை வெளியிட்டபோதும் இன்னமும்  நிதியமைச்சகம் மூலம் அரசின் உத்திரவு வெளி வரவில்லை . எனவே  உடன் அரசின் உத்திரவு வெளியிட வேண்டி தேசிய கூட்டு  ஆலோசனைக் குழுவின் ஊழியர் தரப்பின் செயலர் கடிதம் அளித்துள்ளார். அதன் நகல் கீழே  காண்க :-

REVISION OF RATES TO SWEEPER/ WATER CARRIERS/GARDENERS ETC. FOR THE FINANCIAL YEAR 2015-16




Saturday, 9 January 2016

ஈரோடு கோட்ட அஞ்சல் JCA வின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி ! ஈரோடு தலைமை அஞ்சலக அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டார் !!



 பொதுமக்கள் நலன், ஊழியர் நலன் என்ற அக்கறை சிறிதுமின்றி - ஈரோடு தலைமை அஞ்சலக ஊழியர்களை எப்படியெல்லாம் துன்புறுத்த முடியும் , அவமரியாதை செய்ய முடியும் என்பதையே ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் சிந்தித்து, ஊழியர்கள் தன்னைச் சந்திக்கவே அஞ்ச வேண்டும் என்ற வைராக்கியத்தோடும் , மிகுந்த அகந்தையோடும் செயல்பட்டு வந்த ஈரோடு தலைமை அஞ்சலக அதிகாரி திரு A.சுந்தரராஜன் அவர்களைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென்ற ஈரோடு அஞ்சல் JCA வின் தொடர் போரட்டங்களுக்கு 08.01.2016 அன்று வெற்றி கிடைத்துள்ளது.

நமது நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று - அவரை சேலம் தலைமை அஞ்சலகத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்ட நமது மேற்கு மண்டல PMG திருமதி MANJU.P.PILLAI அவர்களுக்கு ஈரோடு JCA சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதே கோரிக்கை மாநிலச் சங்கத்தால் CPMG அவர்களிடம் வைக்கப்பட்ட பொழுது - பிரச்சனையை சரியாக அணுகி தீர்வு கண்டிட்ட தமிழக Chief PMG திரு. CHARLES LOBO அவர்களுக்கும் JCA சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஈரோடு JCA எடுத்த அனைத்துப் போராட்ட நடவடிக்கைகளுக்கும் தோழமையோடு உடன் நின்ற NFPE -P3 மாநிலச் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும், குறிப்பாக - கடந்த 29.12.2015 அன்று கோவையில் நடந்த Bi-Monthly meeting  மற்றும் அதன் பின்னர் நடந்த Informal  meeting ஆகியவற்றில் ஈரோடு தலைமை அஞ்சலகப் பிரச்சனையை நமது  PMG அவர்களிடம் சரியான முறையில் விவரித்துச் சொல்லி இந்த மாறுதல் உத்தரவு வழங்கப்பட மிக முக்கிய காரணமாய் இருந்த NFPE - P3 மாநிலச் செயலர் தோழர் J. ராமமூர்த்தி  மற்றும் மண்டலச் செயலர் திருப்பூர் தோழர் A. ராஜேந்திரன் ஆகியோருக்கும் JCA வின் உளப்பூர்வ நன்றிகள். மண்டல மட்டத்தில் இந்தப் பிரச்சனையில் தலையிட்டுப் பேசிய FNPO-R3 மண்டலச் செயலர் தோழர் M.ராஜாமணி அவர்களுக்கும் நன்றிகள் பல.

ஈரோடு  கோட்ட JCA வின் போராட்ட நடவடிக்கைகள் குறித்தான சுற்றறிக்கைகளை, செய்திகளை தங்களது வலைதளங்களில் பிரசுரித்து - போராடுகின்ற எங்கள் ஈரோடு தோழர்களுக்கு உத்வேகமளித்ததோடு போராட்டத்தின் நியாயத்தை தமிழகம் முழுவதும் அறியச் செய்த திருநெல்வேலி , சேலம் கிழக்கு உள்ளிட்ட மற்ற அனைத்துக் கோட்டச் சங்க நிர்வாகிகளுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த செப்டம்பர் 2015-ல் புதுக்கோட்டையில் நடைபெற்ற NFPE - P3 மாநில மாநாட்டிலும் , அதற்குப் பின்னரும் தொடர்ந்து ஆதரவுக் கரம் நீட்டிய அனைத்துக் கோட்ட , கிளைச் செயலர்களுக்கும் நன்றிகள்.

எல்லாவற்றிற்கும்  மேலாக கடந்த இரண்டு வருடங்களாக ஈரோடு JCA வின் போராட்ட நடவடிக்கைகளான - கோரிக்கை அட்டை அணிதல் , ஆர்பாட்டங்கள் , குழுவாகச் சென்று JCA சார்பில் PMG அவர்களைச் சந்திப்பது போன்ற அனைத்து விதமான இயக்கங்களிலும் முழு ஈடுபாட்டுடனும், திரளாகவும் பங்கேற்ற ஈரோடு கோட்டம், பவானி கிளை , கோபி கிளை NFPE மற்றும் FNPO சம்மேளனங்களின் P3, P4, GDS  சங்க நிர்வாகிகளுக்கும் (மாநிலச் சங்க நிர்வாகி பவானி தோழர் A.எழில்வாணன்  உள்ளிட்டு) தோழர் , தோழியர்களுக்கும் வீர வணக்கத்தையும், வாழ்த்துக்களையும் , நன்றியினையும் நெஞ்சாரத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒற்றுமை கட்டுவோம் !
 அயராது தொடர்ந்து போராடுவோம் !!
ஊழியர் நலன் காப்போம் !!!
 - என்பதே தொழிற்சங்க முழக்கமாகும் .

இந்த முழக்கத்திற்கு கிடைத்த வெற்றியைப் போற்றுவோம் !
மேலும் முன்னேறுவோம் !! 
ERODE 638001 / 09.01.2016                               இவண், 
                                                                                                 K. சுவாமிநாதன் 
                                                                                                J.பாலமோகன்ராஜ் 
                                                                                                    JCA conveners