MENU BAR

Wednesday 16 October 2019

10.10.2019 மூன்றாம் நாளாக போராட்டம்

🚩 *Bonus ஆணை வழங்க கோரி மூன்றாம் நாளாக ஆர்ப்பாட்டம்*🚩

தோழமைகளே...
நமது மத்திய அரசு ஊழியர் சம்மேளன அறைகூவல்படி,
உடனடியாக Bonus ஆணை வெளியிட கோரி நாடு முழுவதும் அன்றாடம் ஆர்ப்பாட்ட இயக்கங்கள் நிகழ்த்தி கொண்டு இருக்கிறோம்.

கடந்த 05.10.2019, 09.10.2019க்கு பிறகு, மூன்றாம் நாளாக 


*10.10.2019*
அன்று

நமது *ஈரோடு தலைமை அஞ்சலகம்* 

மற்றும்

*கருங்கல்பாளையம் துணை அஞ்சலகம்* முன்பு 
மதியம் 
உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது..

அது சமயம்  நமது ஈரோடு NFPE, FNPO மற்றும் AIPRPA(ஓய்வூதியர்) சங்கங்களை சார்ந்த  P3,P4 மற்றும் GDS தோழமைகளும் இதில் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை சிறப்புற நடத்தினர்.


தோழமையுடன்,
*ஈரோடு அஞ்சல் JCA (NFPE~FNPO~AIPRPA)* 🚩

ஈரோடு தலைமை அஞ்சலகம் மற்றும் கருங்கல்பாளையம் துணை அஞ்சலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட இயக்க புகைப்படங்களை அனைவரின் பார்வைக்கும் இங்கு நாம் பதிகின்றோம்.
















No comments:

Post a Comment